பிறப்பு : 12 யூன் 1985 — இறப்பு : 15 மார்ச் 2013
நாவாந்துறையைப்
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீக்லஸ் ஞானராசா றொகாந்தன்
அவர்கள் 15-03-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஞானராசா ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்,
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளூமாறு கேட்டுகொள்கின்றோம்.
வீட்டுமுகவரி: நாவலர் றோட், நாவாந்துறை. |