திரு நீக்லஸ் ஞானராசா றொகாந்தன்

  
பிறப்பு : 12 யூன் 1985 — இறப்பு : 15 மார்ச் 2013

நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீக்லஸ் ஞானராசா றொகாந்தன் அவர்கள் 15-03-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஞானராசா ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்,
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளூமாறு கேட்டுகொள்கின்றோம்.

வீட்டுமுகவரி: நாவலர் றோட்,
நாவாந்துறை.
தகவல்
குடும்பத்தினர்