தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி
தன்னிகரற்ற தலைவர்
சிறீ சபாரட்ணம்
தோற்றம்:28.08.1952 . மறைவு :05.05.1986
உன் நினைவுகளைச் சுமந்து, தொலைநோக்கிய அரசியல் பயணத்திற்கு...!
தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறிசபாரத்தினத்தின் 27ஆவது ஆண்டு நினைவாஞ்சலி
நிகழ்ச்சி எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை காலை 10மணிக்கு Eusebiusho
Sall, 2540 Granchen, swiss, என்னுமிடத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ) சுவிஸ் கிளை ஏற்பாடு செய்துள்ளது.