லெப்டினன் கேணல் நீலன்
(சிவலிங்கம் சுபாஸ்கரன்)
கண்மகிழ : 8 பெப்ரவரி 1972 — கண்நெகிழ : 8 பெப்ரவரி 1999
திருகோணமலை
தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப்.கேணல்
நீலன் என்றழைக்கப்படும் (சிவலிங்கம் சுபாஸ்கரன்) அவர்களின் 15ம் ஆண்டு
நினைவஞ்சலி.
மூவைந்து ஆண்டுகள்
உருண்டோடிச் சென்றாலும் முத்தாய் உன் நினைவு முதுமையின்றி வாழுதடா!!!
உனக்காய் வாழாமல்
உன் தாயக வாழ்விற்காய் ஐயிரண்டு வருடங்கள் வாழ்ந்து நீ அழியாப் புகழ்பெற்று பெருமை சேர்த்து மறைந்தாய்!!!
நினைக்கையில் எம் இதயம்
வெடிக்குதடா என்றும் பசுமையாய் உன் நினைவு இருக்குதடா!!! |
தகவல் |
சுபாஸ்கரன்(நீலன்) குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||
|