திரு கெங்காதரன் இரங்கையா

http://www.kallarai.com/photos/decedent/110379.jpg



அன்னை மடியில் : 17 ஒக்ரோபர் 1954 — ஆண்டவன் அடியில் : 2 ஓகஸ்ட் 2014

 யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Florø ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரன் இரங்கையா அவர்கள் 02-08-2014 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரங்கையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீமகாராணி(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜித்தா(நோர்வே), கவிதா(நோர்வே), கபிலன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவஞானம், மகேஷ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இராசுமணி, நாகேஷ்வரி(ஜெர்மனி), நகுலேஷ்வரி(இலங்கை), யசோதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யான் ஊவ(நோர்வே), பிராங்கிலின்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரவீன், வில்லியம் தரன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 06/08/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Flora Samfunnshus, Markegata 51, 6900 Florø, Norway
தொடர்புகளுக்கு
விஜித்தா(மகள்) — நோர்வே
தொலைபேசி:+4799626529
கவிதா — நோர்வே
தொலைபேசி:+4746626372
குமார்(பெறாமகன்) — நோர்வே
தொலைபேசி:+4798232000
சிவா(பெறாமகன்) — நோர்வே
தொலைபேசி:+4747169696
கபிலன்(மகன்) — நோர்வே
தொலைபேசி:+4791723795