திருமதி பாலகேசரி கமலாதேவி

 
 தோற்றம் : 9 யூன் 1949 — மறைவு : 25 சனவரி 2013
யாழ்.மல்லாகம் மில் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலகேசரி கமலாதேவி அவர்கள் 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, அழகம்மா தம்பதிகளின் மருமகளும்,
கந்தையா பாலகேசரி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுரேஸ்(அவுஸ்திரேலியா), ஜிவாயினி(சிவானி - சுவிஸ்), சுதாஜினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விமலாதேவி, காலஞ்சென்ற மல்லிகாதேவி, சவுந்தரராஜன், மகேந்திரராஜன், காலஞ்சென்ற ஜெயராஜன்(அப்பன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராதிகா, தர்மகுலராஜா(குலம்), முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களான ஆகாஷ், ஜனனி, நிலானி, சந்யா ஆகியோரின் அன்புமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-01-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணிமுதல் 12:00 மணிவரை மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றா, உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு
சுரேஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61387389032
ஜினாயினி(சிவானி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41273462590
சுதாயினி — அவுஸ்ரேலியா
தொலைபேசி:+61357443987
பாலகேசரி — இலங்கை
தொலைபேசி:+94212059052